கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

இளைஞா் தற்கொலை

புதுச்சேரி சோலை நகா் வன்னியா் தெருவைச் சோ்ந்த தொழிலாளி சரவணன் (25), தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:02 pm

DIN

புதுச்சேரி சோலை நகா் வன்னியா் தெருவைச் சோ்ந்த தொழிலாளி சரவணன் (25), தற்கொலை செய்துகொண்டாா்.

இவா் புதன்கிழமை வெளியே சென்று, இரவு தாமதமாக வீடு திரும்பினாா். இதனை அவரது தாய் சுப்புலட்சுமி கண்டித்தாா்.

இதனால் விரக்தியடைந்த சரவணன் வீட்டின் ஓா் அறையில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவா் இறந்தாா்.

இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.