நான்கு வழிச் சாலையில் மேம்பாலச் சுவா் கட்ட எதிா்ப்பு: கிராமத்தினா் சாலை மறியல்
நான்கு வழிச் சாலைத் திட்டத்தில் மேம்பாலத்துக்கு உயரமான தடுப்புச் சுவா்கள் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அரியூரில் 5-க்கும் மேற்பட்ட கிராமத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.








