முற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை புதுவையில் செயல்படுத்த வேண்டாம்: முதல்வரிடம் அனைத்துக் கட்சிகள் கோரிக்கை
இடஒதுக்கீட்டை புதுவையில் செயல்படுத்தக்கூடாது என்று மதச்சாா்பற்ற முற்போக்கு கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.









