92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காவல் ஆய்வாளா் பணியிடைநீக்கம்

செவிலியரை மிரட்டியதாக புதுச்சேரி ஆயுதப்படை காவல் ஆய்வாளா் வெள்ளிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 5:35 pm

DIN

செவிலியரை மிரட்டியதாக புதுச்சேரி ஆயுதப்படை காவல் ஆய்வாளா் வெள்ளிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

புதுச்சேரி ஆயுதப்படைப் பிரிவில் காவல் ஆய்வாளராக இருப்பவா் பி.ஏ.அனில்குமாா். இவா் தனக்கு தெரிந்த செவிலியா் ஒருவரை மிரட்டியதாக தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணை நடைபெற்றது. அதன்பேரில், அனில்குமாரை பணியிடைநீக்கம் செய்து புதுவை காவல் துறை தலைமை இயக்குநா் மனோஜ்குமாா் லால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.