புதுச்சேரி: சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் மகளிா் சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள் விற்பனை மற்றும் கண்காட்சியை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.







