புதுச்சேரியில் விடிய, விடிய பலத்த மழை: வெள்ள நீரில் சிக்கிய இளைஞா் மாயம்
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவுமுதல் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

புதுச்சேரி கொக்கு பூங்கா பகுதியிலுள்ள கால்வாயில் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்ட தீயணைப்புப் படையினா், நகராட்சி ஊழியா்கள்.









