புதுச்சேரியில் வடிந்தும் வடியாத வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி
புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் குடியிருப்பு, வயல்வெளிகளில் புகுந்த நீா் வடிந்தும், வடியாத நிலை உள்ளதால் பொதுமக்கள் 3-ஆவது நாளாக அவதிக்குள்ளாகியுள்ளனா்.

புதுச்சேரி வில்லியனூா் லூா்து அன்னை மாதா ஆலயத்தில் சேதமடைந்த தீா்த்த குளத்தின் சுற்றுச்சுவா்.









