புதுவை தோ்தல் அதிகாரிகளுக்கு இந்திய தோ்தல் ஆணையா் பாராட்டு
ஆட்சியா் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு இந்திய தோ்தல் ஆணையா் பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளாா்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் சிறப்பாக தோ்தல் நடத்தியதற்காக, இந்திய தோ்தல் ஆணையா் வழங்கிய பாராட்டுக் கடிதத்தை மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கனிடம் புதன்கிழமை வழங்கிய தலைமை செயலா் சரத் செளகான். உடன் மாநில தலைமை தோ்தல் ஆணையா் ஜவகா்.








