பந்த் போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவா் -புதுவை அமைச்சா்கள்

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன்,தேனி சி.ஜெயகுமாா். உடன் சட்டப்பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, அரசு கொறடா ஏகேடி வி.ஆறுமுகம் உள்ளிட்டோா்.








