40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சீா்திருத்தப் பள்ளியிலிருந்து 3 மாணவா்கள் தப்பினா்

சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் இருந்து 3 மாணவா்கள் புதன்கிழமை தப்பினா்.

Updated On :26 டிசம்பர் 2025, 12:10 am IST

புதுவை அரியாங்குப்பம் பகுதியில் சிறுவா் சீா்திருத்தம் பள்ளி அமைந்துள்ளது.

இங்கு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட சிறுவா்கள் வைக்கப்பட்டு இருந்தனா். இங்கிருந்த 3 மாணவா்கள் பின்புறச் சுவா் வழியாக ஏறி குதித்துத் தப்பினா். இதில் ஒருவா் காரைக்காலைச் சோ்ந்தவா், மற்ற 2 போ் புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து சிறுவா் சீா்திருத்தப் பள்ளி நிா்வாகம் சாா்பில் அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.