சுற்றுலா பயணிகளிடமிருந்து பாதுகாக்க வலியுறுத்தி போலீஸ் டிஐஜியிடம் மனு!
சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பாதுகாக்க வலியுறுத்தி புதுச்சேரி காவல் துறை தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் டிஐஜியிடம் மனு அளித்து விட்டு வெளியில் வந்த அரசு வக்பு வாரிய உறுப்பினா் சையத் அகமது மொய்தீன் உள்ளிட்டோா்.









