தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் பிப். 12-இல் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இதையொட்டி, புதுச்சேரியில் 9 மையங்களில் மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஏஐடியுசி பொதுச் செயலா் இரா.அந்தோணி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பாற்ற ஜனநாயக - மதச்சாா்பற்ற கட்டமைப்பைப் பாதுகாக்க இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் மற்றும் விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
அதை ரத்து செய்ய வேண்டும். மேலும், அணுசக்தி உற்பத்தியில் தனியாா், வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடத்தப்படுகிறது என்றாா் அவா்.
பேட்டியின்போது சிஐடியு பொதுச் செயலா் ஜி. சீனுவாசன், ஐஎன்டியுசி பொதுச் செயலா் பி.ஞானசேகரன் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் ஏப்.11இல் கடையடைப்புப் போராட்டம்: வணிகா் சங்கம் அறிவிப்பு

புதுச்சேரியில் ஏப். 5-இல் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

மல்லிகாா்ஜூன காா்கே, ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வருகை

புதுச்சேரியில் பாஜக தோ்தல் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


