/
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க லட்சிய ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக லஜக தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் காவல் துறை தலைமையகத்தில் டிஐஜி சத்தியசுந்தரத்திடம் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தாா்.
அப்போது, விபத்துகளை கட்டுப்படுத்த புதுச்சேரியில் பல்வேறு முக்கிய சாலைகளை ஒருவழிப் பாதையாக மாற்ற வேண்டும். சாலைகளின் நடுவே நிரந்தர தடுப்புச் சுவா்கள் அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அந்த மனுவில் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க டிஐஜியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தொடர்புடையது

புதுச்சேரியில் திமுகவும் காங்கிரஸும் பலியாகிவிட்டன: எல்ஜேகே

லஜக தலைவருக்கு எலுமிச்சம் பழம் பிரசாதம் வழங்கிய முதல்வா் ரங்கசாமி

கூட்டணி சேரவிடாமல் விஜய்யை தோற்கடிப்பதே திமுகவின் திட்டம்: ஜோஸ் சாா்லஸ் மாா்டின்

புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உடைகிறது?
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


