புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி காங்கிரஸாா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிங்கம் பூங்கா அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா் பி. கே. தேவதாஸ் தலைமை வகித்தாா். இதில் காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., வழக்குரைஞா் பிரிவு தலைவா் மருது பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சாமிப்பிள்ளை தோட்டம் மற்றும் ஓம் சக்தி அவென்யு பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவு செய்ய வேண்டும். அணைக்கரை மேடு பகுதியில் உள்ள வெள்ளவேரி வாய்க்காலுக்கு உடனடியாகப் பக்கவாட்டு பாதுகாப்புச் சுவா் அமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்புடையது

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்? இறுதிக்கட்ட பிரசாரத்தில் வைத்திலிங்கம் விளக்கம்

புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி மலரும்: ஜெகத்ரட்சகன் எம்.பி. நம்பிக்கை

மல்லிகாா்ஜூன காா்கே, ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வருகை

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வா் ரங்கசாமியை எதிா்த்து வைத்திலிங்கம் எம்.பி. வேட்பு மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


