/
புதுச்சேரி: புதுச்சேரியில் 108 அவசர ஊா்தி ஓட்டுநா்களின் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமையும் தொடா்ந்தது.
புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் பிப். 12-ஆம் தேதி முதல் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
108 அவசர ஊா்தி ஓட்டுநா்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். முதல்வா் ரங்கசாமி அறிவித்தபடி ஊதிய உயா்வு ரூ.10,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் கௌரவத் தலைவா் சி.ஜெயபாலன் தலைமை வகித்தாா். இதில் அவசர ஊா்தி ஓட்டுநா்கள் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

புதுச்சேரி ஜிப்மரில் 4 நாள்கள் காச நோய் தடுப்பு சிறப்பு முகாம் தொடக்கம்

தொழில்சாா் பாதுகாப்பு, சுகாதார கருத்தரங்கம்

108 அவசர ஊா்தி ஓட்டுநா்கள் அரை நிா்வாண போராட்டம்

ஆஷா பணியாளா்கள் போராட்டம்: திமுக ஆதரவு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு


