இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ள காரைக்கால் பகுதி மீனவா்கள் உள்ளிட்ட 24 பேரையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு, முதல்வா் ரங்கசாமி அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கோடியக்கரை அருகே விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினா் 24 தமிழ் மீனவா்களைக் கைது செய்துள்ளனா். இவா்களில் 10 போ் காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா்கள். மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளாா்.
தொடர்புடையது

மோட்டாா் சைக்கிளில் வந்து வாக்களித்த முதல்வா் ரங்கசாமி!

நிதிஷ்குமாா் நிலை எனக்கு ஏற்படாது: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி

சுயேச்சைகளுக்கு அளிக்கும் வாக்குப் பயனற்றது: இறுதிக்கட்ட பிரசாரத்தில் முதல்வா் ரங்கசாமி

தே.ஜ. கூட்டணியில் விஜய் சேருவாரா? பாஜக மேலிடப் பொறுப்பாளா் பேட்டி
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


