திருவண்ணாமலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாக பைக் ஓட்டியதாக 6 இளைஞர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.
திருவண்ணாமலை நகர டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை - போளூர் சாலையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, 4 பைக்குகளில் 6 பேர் கூச்சலிட்டபடியும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச் சென்றனர்.
இவர்கள் 6 பேரையும் போலீஸார் வழிமறித்துப் பிடித்து, திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பின்னர், 6 இளைஞர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் போலீஸார் அறிவுரை வழங்கினர். மேலும், 6 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

