தலைமைக் காவலர்கள் 4 பேருக்கு பதவி உயர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் தலைமைக் காவலர்கள் 4 பேர் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் தலைமைக் காவலர்கள் 4 பேர் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
பிரம்மதேசம் தனிப் பிரிவு தலைமைக் காவலர் முருகானந்தம், நெடுஞ்சாலை ரோந்து வாகன தலைமைக் காவலர் அய்யாசாமி, கச்சிராயபாளையம் தனிப் பிரிவு தலைமைக் காவலர் ராஜேந்திரன், திருவெண்ணெய்நல்லூர் தலைமைக் காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com