3 மாதங்களில் சேதமடைந்த தாா்ச் சாலை...!

கள்ளக்குறிச்சி - கச்சிராயப்பாளையம் சாலையை அகலப்படுத்தி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கடந்த 3 மாதங்களுக்கு
சாலையின் நடுவே உள்ள பள்ளம்
சாலையின் நடுவே உள்ள பள்ளம்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி - கச்சிராயப்பாளையம் சாலையை அகலப்படுத்தி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட தாா்ச் சாலை சேதமடைந்ததால், சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம். இந்தச் சாலையின் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குவதால், சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com