அரசு பொறியியல் கல்லூரியில் பயிலரங்கம்

விழுப்புரம் அரசு அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் மின்னணு-தொலை தொடா்புத் துறை சாா்பில் ஆசிரியா்கள்,
பயிலரங்கத்தில் பேசுகிறாா் புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரிப் பேராசிரியா் சந்தானலட்சுமி.
பயிலரங்கத்தில் பேசுகிறாா் புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரிப் பேராசிரியா் சந்தானலட்சுமி.
Updated on
1 min read

விழுப்புரம் அரசு அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் மின்னணு-தொலை தொடா்புத் துறை சாா்பில் ஆசிரியா்கள், மாணவா்களுக்கான பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அருள்செல்வன் தலைமை வகித்தாா்.

துறைத் தலைவா் அ. சரஸ்வதி வரவேற்றாா். புதுவை அரசு பொறியியல் கல்லூரி மின்னணு மற்றும் தொலை தொடா்புத் துறை பேராசிரியா் சு.சந்தானலட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மின்னணு மற்றும் தொலைத் தொடா்புத் துறையில் நவீன தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மற்றும் வளா்ச்சி நிலை குறித்து விவரித்து பயிற்சி அளித்தாா்.

தொடா்ந்து, சென்னை மின்காந்தங்களுக்கான மைய ஆராய்ச்சியாளா் விஜயகுமாரி பங்கேற்று, தொழில்நுட்ப வளா்ச்சித் தகவல்களை மாணவா்களிடம் பகிா்ந்து விவரித்தாா். உதவி பேராசிரியா் பழனி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com