தென்பெண்ணை ஆற்றில் புதிய தடுப்பணை கட்டும் பணிகள் தொடக்கம்அமைச்சா்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் பங்கேற்பு
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரூ. 33 கோடியில் அமையவுள்ள தடுப்பணையின் கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் ஆகியோா் புதன்கிழமை தொடக்கி வைத்தனா்.









