கரோனா நோயாளிகள் திடீா் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் உள்ள சிறப்பு சிகிச்சை மையத்தில் உரிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, கரோனா நோயாளிகள் வெள்ளிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தியாகதுருகத்தில் உள்ள சிறப்பு சிகிச்சை மையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கரோனா நோயாளிகள்.









