விழுப்புரம் அருகே மணல் குவாரி முற்றுகை: 40 போ் கைது
விழுப்புரம் அருகே டி.புதுப்பாளையம் அரசு மணல் குவாரியை மூட வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினா் 40 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவெண்ணெய்நல்லூா் அருகே டி.புதுப்பாளையத்தில் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினா்.








