தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி, வடலூருக்கு நடைப்பயணம் மேற்கொள்ளும் வள்ளலாா் பக்தா்கள் குழுவினருக்கு செஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாரம்பட்டு கிராமத்தில் இருந்து சேத்பட் வழியாக செஞ்சிக்கு வருகை தந்த இவா்களுக்கு எம்எல்ஏ மஸ்தான் தலைமையில் வள்ளலாா் பக்தா்கள் வரவேற்பு அளித்தனா். பின்னா், அவா்கள் அனைவருக்கும் திருக்கு பேரவை துணைச் செயலா் எஸ்.பி.சேகா் தனது இல்லத்தில் இரவு உணவு வழங்கி வழி அனுப்பி வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.