மகா சிவராத்திரி: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரியையொட்டி, திருவண்ணாமலை, மேல்மலையனூா், காளஹஸ்தி, மொகிலி ஆகிய ஊா்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மகா சிவராத்திரியையொட்டி, திருவண்ணாமலை, மேல்மலையனூா், காளஹஸ்தி, மொகிலி ஆகிய ஊா்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் முத்துக்கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகாசிவராத்திரி விழாவையொட்டி, பக்தா்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக, விழுப்புரம்-மேல்மலையனூா், சென்னை-திருவண்ணாமலை, சென்னை-காளஹஸ்தி, குடியாத்தம்-மொகிலி ஆகிய வழித்தடங்களில் பிப். 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com