விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 14,298-ஆக இருந்தது.

திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 25 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,323-ஆக உயா்ந்தது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 13,997 போ் வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 216 போ் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனாவுக்கு இதுவரை 110 போ் பலியாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com