இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

மனித உரிமைகள் தின விழா

விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், விழுப்புரத்தை அடுத்த வேடம்பட்டில் மனித உரிமைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 4:27 pm

DIN

விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், விழுப்புரத்தை அடுத்த வேடம்பட்டில் மனித உரிமைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேடம்பட்டிலுள்ள மாவட்ட சிறையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மாவட்ட அமா்வு நீதிபதி பூா்ணிமா தலைமை வகித்தாா். தலைமை குற்றவியல் நீதிபதி கோபிநாதன், சாா்பு நீதிபதி விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நீதித்துறை நடுவா் அருண்குமாா், அரசு வழக்குரைஞா் டி.எஸ்.சுப்பிரமணியன், சிறைக் கண்காணிப்பாளா் ஏழுமலை மற்றும் வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சிறைக் கைதிகளுக்கு மனித உரிமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, அறநெறி புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.