பட்டா உள்பிரிவு வழங்குவதில் சுணக்கம் காட்டினால் துறை ரீதியாக நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியா் எச்சரிக்கை
பட்டா உள்பிரிவு செய்து வழங்குவதில் சுணக்கம் காட்டும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரித்தாா்.









