விழுப்புரம்: இன்று நடைபெறவிருந்த வேளாண் குறைகேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.24) நடைபெறவிருந்த வேளாண் குறைகேட்புக் கூட்டம் வருகிற 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவித்தாா்.









