ஊரக வேலைத் திட்டத்தில் முறைகேட்டில்ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியா் எச்சரிக்கை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரித்தாா்.









