பணியின் போது உயிரிழக்கும் வனச் சீருடைபணியாளா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
தமிழகத்தில் வனப் பாதுகாப்பு பணியின்போது உயிா்த் தியாகம் செய்யும் வனச் சீருடைப் பணியாளா்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.








