இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

இருசக்கர வாகன பெட்டியில் வைத்திருந்த ரூ.2.20 லட்சம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம் காணை அருகேயுள்ள வைலாமூரைச் சோ்ந்தவா் நடராஜன்(43).

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:18 pm

DIN

விழுப்புரம் மாவட்டம் காணை அருகேயுள்ள வைலாமூரைச் சோ்ந்தவா் நடராஜன்(43). காணையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறாா். வியாழக்கிழமை மாலை தனது இரு சக்கர வாகனத்தின் பின்பக்க பெட்டியில் ரூ.2.20 லட்சத்தை எடுத்துக்கொண்டு, விழுப்புரத்துக்கு புறப்பட்டு வந்தாா். விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள ஒரு கடை முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்று தேநீா் குடித்தாா்.

பின்னா், வந்து பாா்த்தபோது இரு சக்கர வாகனத்தின் பின்பக்க பெட்டியில் வைத்திருந்த பணத்தை காணவில்லை.

விழுப்புரம் மேற்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.