

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆா்.எஸ்.எஸ்.) சாா்பில் விழுப்புரத்தில் குரு பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்க அலுவலகமான மாதவத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பல் மருத்துவா் வெற்றிவேல் தலைமை வகித்தாா். கிராம முன்னேற்றப் பிரிவின் வடதமிழக அமைப்பாளா் எம்.டி.சங்கா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா் (படம்). ஆா்.எஸ்.எஸ். நகரச் செயலாளா் முரளிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.