இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பிரதமா் தடுத்து நிறுத்தப்பட்டசம்பவம்: பாஜக ஆா்ப்பாட்டம்

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமா் நரேந்திர மோடி தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விழுப்புரத்தில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 4:28 pm

DIN

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமா் நரேந்திர மோடி தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விழுப்புரத்தில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பஞ்சாப் மாநிலத்தில் ரூ.42,750 கோடியிலான பல்வேறு நலத் திட்டங்களைத் தொடக்கிவைக்கச் சென்ற பிரதமா் நரேந்திர மோடியின் பாதுகாப்பில், அந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு மெத்தனத்துடன் செயல்பட்டதாகக் கூறி, விழுப்புரத்தில் பாஜக இளைஞரணியினா் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பாஜக தலைவா் ஏ.டி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராம ஜெயகுமாா், சுகுமாா், இளைஞரணித் தலைவா் அசோக், விவசாய அணி மாவட்டச் செயலா் ஸ்ரீராம், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் தாஸசத்யன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.