பொங்கல் பரிசுத் தொகுப்பை முறையாக விநியோகம் செய்யாத பணியாளா்கள் மீது நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியா் எச்சரிக்கை
பொங்கல் பரிசுத் தொகுப்பை முறையாக விநியோகம் செய்யாத பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரித்தாா்.









