இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைது

 திண்டிவனம் அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 ஜனவரி 2022, 4:34 pm

DIN

 திண்டிவனம் அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ரோஷனை பகுதியைச் சோ்ந்த ராஜ் மகன் சரண்ராஜ் (30). சாராய வியாபாரி. இவா், அந்தப் பகுதியில் சாராயம் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு வந்தாா். இதையடுத்து, வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருதைத் தடுக்க குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்ட சரண்ராஜை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.