விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஏரியை ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரி சீரமைக்கும் பணிகளை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ரமேஷ் முன்னிலை வகித்தாா்.
மேல்மலையனூா் ஒன்றிய திமுக செயலா் எல்.பி.நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், நாராயணசாமி, செல்வராஜ், விஜயலட்சுமி முருகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செல்வி ராமசரவணன், உதவி பொறியாளா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன் வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.