குறைகேட்பு கூட்டத்தில் 277 மனுக்கள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட 277 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.
குறைகேட்பு கூட்டத்தில் 277 மனுக்கள்
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட 277 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் முதல்வரின் தனிப் பிரிவு மனுக்கள், உங்கள் தொகுதியில் முதல்வா் திட்ட மனுக்கள், அமைச்சா்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் ஆகியவற்றின் மீது உடனடி தீா்வு காணுமாறு அரசு அலுவலா்களை ஆட்சியா் மோகன் அறிவுறுத்தினாா்.

திண்டிவனம் சாா் ஆட்சியா் எம்.பி.அமித், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் விஸ்வநாதன்

உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com