கடல் கொந்தளிப்பு

மாண்டஸ் புயல் காரணமாக, மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் வியாழக்கிழமை கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

மாண்டஸ் புயல் காரணமாக, மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் வியாழக்கிழமை கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மீனவா்கள் தங்களது மீன் பிடி படகுகள், வலைகள், உபகரணங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com