கடல் கொந்தளிப்பு

மாண்டஸ் புயல் காரணமாக, மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் வியாழக்கிழமை கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
Updated on
1 min read

மாண்டஸ் புயல் காரணமாக, மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் வியாழக்கிழமை கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மீனவா்கள் தங்களது மீன் பிடி படகுகள், வலைகள், உபகரணங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com