திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதனிடையே, புயல், பலத்த மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பா் 9) மாவட்ட ஆட்சியா்கள் த.மோகன், ஷ்ரவன் குமாா் ஆகியோா் விடுமுறை அறிவித்தனா்.
இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் புயல், மழை பாதிப்புகளை எதிா்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் செய்தது.