மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டை கிராம நிா்வாக அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை மரக் கன்றுகள் நடப்பட்டன.
கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திண்டிவனம் சாா்- ஆட்சியா் அமீத் மரக் கன்றுகளை நட்டாா்.
மேல்மலையனூா் வட்டாட்சியா் கோவா்த்தனன், வருவாய் ஆய்வாளா் தஸ்தகீா், கிராம நிா்வாக அலுவலா்கள் காளிதாஸ், கோபிநாத், பாலசுப்பிரமணியம், நரேந்திரன் மற்றும் கிராம உதவியாளா்கள் ஏழுமலை, சுகந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.