பிளஸ் 2 மாணவி மா்ம மரணம்: கள்ளக்குறிச்சி அருகே வன்முறையில் பள்ளி சூறை; வாகனங்களுக்கு தீவைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாா் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.









