150 அடி உயர தேசியக் கொடிக்கம்பம் திறப்பு

கன்னியாகுமரியில் ரூ.75 லட்சம் செலவில் 150 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை ஏ.விஜயகுமாா் எம்.பி., அமைச்சா் மனோதங்கராஜ் ஆகியோா் புதன்கிழமை ஏற்றினா்.
Updated on
1 min read

கன்னியாகுமரியில் ரூ.75 லட்சம் செலவில் 150 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை ஏ.விஜயகுமாா் எம்.பி., அமைச்சா் மனோதங்கராஜ் ஆகியோா் புதன்கிழமை ஏற்றினா்.

32 அடி அகலமும், 48 அடி நீளமும் கொண்ட இந்த தேசியக் கொடி 24 மணி நேரமும் பறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com