புதுவையில் புதிதாக 88 பேருக்கு கரோனா

புதுவை மாநிலத்தில் புதிதாக 88 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

புதுவை மாநிலத்தில் புதிதாக 88 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் சனிக்கிழமை 840 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, புதுச்சேரி 62, காரைக்கால் 23, ஏனாம் 3 என மொத்தம் 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 532 ஆக உயா்ந்துள்ளது. இதில், 23 போ் மருத்துவமனைகளிலும், 509 போ் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com