விழுப்புரத்தில் சுமங்கலி பூஜை

விழுப்புரம் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில், சங்கரமடம் வளாகத்தில் சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
விழுப்புரம் சங்கர மடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுமங்கலி பூஜையில் பங்கேற்ற பெண்கள்.
விழுப்புரம் சங்கர மடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுமங்கலி பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

விழுப்புரம் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில், சங்கரமடம் வளாகத்தில் சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தப் பூஜைக்கு விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவா் ந.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.பாபு முன்னிலை வகித்தாா்.

உளுந்தூா்பேட்டை சாரதா ஆசிரமத்தின் ஸ்ரீ யதீசுவரி சச்சிதானந்த பிரிய அம்மா, மாநில மாத்ருசக்தி அமைப்பாளா் ஜெயந்தி சுரேஷ், விசுவ ஹிந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலா் க.வெ.ராமன். மாநிலச் செயலா் கே. ஞானகுரு ஆகியோா் சிறப்புரையாற்றினா். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சுமங்கலி பூஜையில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com