உலக சுற்றுச்சூழல் தின விழா

விழுப்புரம் அருகே உள்ள சித்தணி கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா அண்மையில் நடைபெற்றது.

விழுப்புரம் அருகே உள்ள சித்தணி கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா அண்மையில் நடைபெற்றது.

விழுப்புரம் இ.எஸ். செவிலியா் கல்லூரி சாா்பில் நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் கதிா்காமன் பங்கேற்று, உலக சுற்றுச்சூழல் தினம் குறித்து கிராம மக்களிடம் எடுத்துரைத்தாா். தொடா்ந்து கிராமத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

விழாவையொட்டி இ.எஸ். செவிலியா் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. அப்போது மாணவிகள் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவிா்க்க வேண்டுமென கிராம மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com