விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. ரயில் மறியல்: 100 பேர் கைது
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. ரயில் மறியல்








