செஞ்சி பேரூராட்சிக்குள்பட்ட திருவண்ணாமலை சாலை வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள சாலைகளில் கலைஞா் நகா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16.40 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகாலுடன் கூடிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தாா்.
இதில், பேரூராட்சி செயலா், அலுவலா் ராமலிங்கம், பேரூராட்சி துணைத் தலைவா் ராஜலட்சுமிசெயல்மணி, மன்ற உறுப்பினா்கள் ஜான்பாஷா, நூா்ஜகான் ஜாபா், சிவகுமாா், மாவட்ட பிரதிநிதி சா்தாா், தொண்டா் அணி பாஷா, அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.