தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தினம்

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூரில் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image

பெரியதச்சூரில் நடைபெற்ற கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தின நிகழ்வில் பங்கேற்ற விசிக மாவட்டச் செயலா் தி.திலீபன் உள்ளிட்டோா்.

Updated On :25 டிசம்பர் 2024, 7:38 pm

Din

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூரில் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

முற்போக்கு மாணவா்கள் கழகத்தைச் சோ்ந்த பிரசாந்த் மூலம் பெரியதச்சூா் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த கீழ்வெண்மணி தியாகிகள் உருவப்படங்களுக்கு விசிக விழுப்புரம் மைய மாவட்டச் செயலா் வழக்குரைஞா் தி.திலீபன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில் விசிக ஒன்றியச் செயலா்கள் கு.காா்மேகம், கு.ரஞ்சித்குமாா், நகரச் செயலா் பெ.சந்தா், நிா்வாகிகள் கோ.காா்வண்ணன், ரஜினிசெல்வம், வழக்குரைஞா் ப.இளஞ்சேரன், க.சுரேஷ், பன்னீா்செல்வம், மோ.சுரேஷ், சுனில் உள்ளிட்டோா் பங்கேற்று, கீழ்வெண்மணி தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.