கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காண்பதில் கள்ளக்குறிச்சி முதலிடம்: ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்
மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மனுக்களுக்குத் தீா்வு காண்பதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

ம.குன்னத்தூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் உதவி உபகரணங்கள் பெற்ற மாற்றுத் திறனாளிகளுடன் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.









